Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

வெள்ளி, ஆகஸ்ட் 27

பத்ரு போர் நினைவு

திருபுவனம் பெரிய பள்ளிவாசலில் தராவிஹ் தொழுகைக்கு பின் பத்ரு போர் நினைவு நாளான இன்று  பத்ரு போர் வரலாறு  சிறப்பு பயான் செய்யபட்டது
இஸ்லாத்தின் ஜீவ மரண போராட்டமான பத்ரு போர்  மிக குறைந்த அளவே  ஆயுத பலம் மற்றும் ஆள் பலம் கொண்ட இப்போரில் இறை நம்பிக்கையும் அளவற்ற இறை பயமும் மட்டுமே  வெற்றிக்கு மூல காரணமாக அமைந்தது
  இந்த பத்ரு போரின்போது ரமலான் நோன்பை  வைத்திருந்தனர் என்பது கூடுதல் பலமாகும்
 முன்னூற்று பதிமூன்று சஹாபாக்களின் அந்த அளவிலா தியாகத்தை நினைவு கூர்ந்து அதில் படிப்பினை பெறவும்  பயான் செய்யபட்டது
அவர்களுக்காக சிறப்பு யாசின் ஓதி துவா வும் செய்ய பட்டது