Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

வெள்ளி, அக்டோபர் 8

வெளுத்தது ரஜினியின் காவி முகம்

சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்ரேயிடம் ஆசிபெறுவதற்காக (5-10-2010)
மட்டோஷ்ரியில் உள்ள அவரது இல்லத்திற்கு நடிகர் ரஜனிகாந்த் சென்றிருந்தார்.
பால்தாக்ரேயின் சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர்
ரஜினகாந்த்
‘பால்தாக்ரே கடவுளுக்கு நிகரானவர் அவர் எனக்கு கடவுள் மாதிரி எனக்
தெரிவித்துள்ளார். [பி.டி ஐ நியுஸ்.]
ரஜினிகாந்த மஹாராஷ்ட்டிரிய தம்பதிகளுக்கு பிறந்தவர் என்பது குறிப்பிடதக்கது.

இப்ப மேட்டருக்கு வருவோம்…
மேற்கண்ட செய்திக்கு மேலதிக விளக்கம் தேவையில்லை எனினும் நம் இஸ்லாமிய சமூக
இளைஞர்களுக்காக ஒரு சில வரிகள்..

இன்றைக்கு எத்தனையோ முஸ்லிம் இளைஞர்கள்
உடல் மண்ணுக்கு உயிர் ரஜினிக்கு எனக் கூறி
தனது இளைய பருவத்தை வீணடித்துக் கொண்டிருகின்றனர்.
யார் இந்த ரஜினிகாந்த என்ற
உண்மையை இந்த முஸ்லிம் சமுதாய இளைஞர்கள் உணர வேண்டும்.

முஸ்லிம் இனமே இந்தியாவில் இருக்கக்கூடாது என்பதை அடிப்படை கொள்கையாக கொண்டுள்ள பாசிச இயக்கத் தலைவன் தான் பால் தாக்ரே.
இந்த பால்தாக்ரே தான் ரஜினிக்கு கடவுளாம்.
அப்படி எனில் கடவுளின் கொள்கையை (பாசிசம்) தான் பக்கதனும் (ரஜினி) பின் பற்றுவார்
என்பது இதிலிருந்து தௌ்ளத் தெளிவாகத் தெரிகின்றது

பால் தாக்ரே கடவுள் மாதிரி என பகிரங்கமாகக் பேட்டியளித்து தனது பாசிச சிந்தனைக்
கொண்ட காவி உருவத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார் ரஜினகாந்த்.

நீ ரஜினி கட்அவுட்டிற்கு பாலபிஷேகம் செய்வது உனக்கு நீயே சாவுமணி அடித்துக்
கொள்வதற்கு சமம்..

நீ தியேட்டர் சென்று படம் பார்கும் பணமமெல்லாம் உன்னை அழிக்க நினைக்கும்
சக்திகளுக்கு நன்கொடையாக போகின்றது..

இனிமேலாவது திருந்துவார்களா நமது இஸ்லாமிய சமூக இளைஞர்கள்?

e-mail From: Mr.musavudeen Kuwait

7 comments:

பெயரில்லா சொன்னது…

அந்த நபியைவிட பால்தாக்கரே மட்டமானவரா?

திருபுவனம் வலை தளம் சொன்னது…

அன்பரே தங்களின் வருகைக்கு நன்றி
முதலில் பால் தாக்ரே என்பவரின் வரலாறு தெரிந்துகொள்ளுங்கள்.
அவர் இந்திய அரசால் நியமிக்கப்பட்ட ஸ்ரீ கிருஷ்ணா கமிஷன் அடிப்படையில் தேச விரோதி, குற்றவாளி .என்ன செய்வது இந்திய நீதித்துறையின் இரட்டை நிலைதான் இந்துதுவாவதிக்ளுக்கு எதிராக ஒரு துரும்பையும் அசைக்காதே!
அதனால் தான் அந்த பயங்கரவாதி நீதிமன்றத்தை பார்த்து என்னை கைது செய்து பார் என்று அறைகூவல் விட்டும் நீதித்துறை கையாலாகாமல் நின்றதை நாடே அறிந்ததுதானே ?
(பகவத் கீதையை முன்னுரையாக எடுத்துக்காட்டி எழுதிய நீதிபதி கிருஷ்ணா அவர்கள் இந்து தான் ) பம்பாய் படுகொலைக்கு காரணமான பால்தக்ரே இந்தியாவின் இறையாண்மைக்கு மட்டும் எதிரானவர் அல்ல மனித குலத்திற்கே எதிரானவர் என்பது தான் உண்மை
அத்தகைய ஒருவருடன் இறைதூதரை ஒப்பிட்டு உள்ளீர்கள் முதலில் முகமது நபி அவர்களின் வரலாறை படியுங்கள் இந்த தளத்தில் ஏற்கனவே வெளியிடப்பட்ட ஒரு இடுகையை படியுங்கள் http://newstbm.blogspot.com/2010/09/blog-post_22.html
அதில் தெரியும் அவரின் குணம்
திறந்த மனதோடு இஸ்லாத்தையும்
முஹமத் ஸல் அவர்களை பற்றியும் அறிய முற்படுங்கள்
இறைவன் தங்களுக்கு நற்கிருபை ,நேர்வழி காட்டுவானாக

இப்னு இஸ்மாயில் சொன்னது…

கருத்துரை என்ற பெயரில் தங்களது இஸ்லாமிய எதிர்ப்பு சிந்தனையை வெளியிட்டுள்ளீர்கள்
முதலில் மனிதர்கள் பற்றி
இஸ்லாம் மனிதனை மிக அழகான படைப்பாக ,உயர்ந்தோனாக படைத்ததாகவும் பின்பு அவனது தீய செயலகளின் காரணமாக தாழ்ந்தோரில் எல்லாம் மிக்க தாழ்ந்தோராக மாறியதாகவும் குறிப்பிடுகிறது
ஆம் பால்தாக்ரே பிறப்பால் மனிதன் ஆக இருக்கலாம் ஆனால் அப்பாவிகளை கொன்று குவித்ததால் ,தாழ்ந்த செயல்களின் காரணமாக மட்டமானவராக மட்டுமல்ல கேவலமானவராகவும் தான் உள்ளார்

பெயரில்லா சொன்னது…

படுகொலைகள் குறித்து பால்தாக்கரே கற்று கொண்டது உங்களிடம் தான். பிற மதத்தவரை கொன்று குவித்ததில் முதலிடம் வகிப்பது நீங்க தானே.

திருபுவனம் வலை தளம் சொன்னது…

உங்கள் கருத்து உண்மையற்றது.
உலக அளவில் நடைபெற்ற மத மோதல்கள் ஆய்வு செய்து பாருங்கள்
ஹிட்லரும், யூதர்களும் தான் வரலாற்றில் தெரிவார்கள்
பண்டைய இந்தியாவில் மதத்தை பின்பற்றிய அரசர்கள் பிற மதத்தவர்களை துன்புறுத்திய வரலாறுதான் காண கிடைக்கின்றது
சமணர்கள் x வைஷ்ணவர்கள் = படுகொலைகள்.
சொல்லித்தந்தது யார் ? இஸ்லாம் யுத்த களங்களில் கூட வரையறை கொண்டே நடந்திருக்கின்றது .
நீங்கள் முகலாய மன்னர்கள் வாளுடன் வந்தார்கள் கொன்றார்கள் என்ற குருட்டுபுத்திகாரர்கள் சொன்ன பொய்யை ,புரட்டை வரலாறு என நம்பி வசை பாடுவது சரியானது அல்ல

M.Jafarullah சொன்னது…

காந்திஜி இந்திரா ராஜிவ் இவர்கள் கொலை செய்யப்பட்டது முஸ்லிம்களால் இல்லையே.

பெயரில்லா சொன்னது…

உங்கள் நபி நல்லவர் என்றால் பல உயிர்களை கொன்று குவித்தது ஏன்?