Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

செவ்வாய், செப்டம்பர் 28

ஆற்றில் முழ்கி சிறுவன் பலி

திருபுவனம் தலையாரி தெரு சிவசுப்பிரமணியன் மகன் விஸ்வந்த்
நேற்று வீர சோழன் ஆற்றில் குளிக்கும் போது நீரில் இழுத்து செல்லப்பட்டான்
தீயணைப்பு வீரர்கள் நீண்ட தேடுதளுக்கு பிறகு ஆடுதுறை அருகே சிறுவனது உடல் கண்டுஎடுக்கபட்ட்டது நீச்சல் தெரியாத அச்சிறுவன் ஸ்டார் ஸ்கூல் மாணவன் என்பதும் காலாண்டு தேர்வு விடுமுறையில் இருந்தான் என்பதும் பரிதாபமான செய்தி 
இன்று பிரதே பரிசோதனைக்கு பின் உடலை பெற்று இறுதி சடங்கு நடைபெறும்