Ads 468x60px

பின்பற்றுபவர்கள்

.

சனி, செப்டம்பர் 11

Thirubuvanam news பரிசளிப்பு விழா

ரமலான் பெருநாளை முன்னிட்டு திருபுவனத்தில் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா நடத்திய விளையாட்டு போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக இன்று அசாருக்கு பின் நடைபெற்றது
பரிசளிப்பு விழாவில் பெரிய பள்ளிவாசல் முத்தவல்லி ஹாஜி அப்துல் குத்தூஸ் அவர்கள்,நாட்டாண்மை எம் ஏ முத்தலிப் , இமாம் அப்துல் ஜமீல் ரியாஜி ,சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தஸ்லீம் அஹமது ,திருபுவனம் கிளைத்தலைவர் ஹாஜி .ஏ.முஹம்மது.கிளை செயலாளர் பி.ஹாலித் ஆகியோர் போட்டிகளில் வென்ற வீரர் ,வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்கினார்கள். விழாவை எம்.யாசருல்இம்ரான் தொகுத்து வழங்கினார். நன்றியுரை எஸ் அப்துல் ரஹ்மான் நவீன்றார் விழா ஏற்பாடுகளை பாப்புலர் பிரன்ட் மற்றும் கேம்பஸ் பிரன்ட் உறுப்பினர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்