சில காலங்களுக்கு முன் நஞ்சை கொஞ்சி சிரித்த பகுதியான
எனது பூமியில் இன்று
வரப்புகள் எல்லாம் காம்பவுண்ட் சுவர்களால் மறைக்கபட்டும்
சோழ நாடு சோறுடைத்து என்ற சொல்வடையை மறக்கடிக்க பட்டும் வரும்
நெற்களஞ்சியமான தஞ்சை ஜில்லாவில்
பட்டிற்கு பெயர் பட்ட திருபுவனத்தில் பிறந்து வாழ்க்கையை அதன் ஓட்டத்தின் வழியே ஓடிக்கொண்டிருக்கும் எங்களை பற்றி சொல்ல எதுவும் இல்லை ....என்பதால் எங்களின் புகைப்படங்களை மட்டும் பகிர்ந்துள்ளேன்
சோ ...சாரி...
4 comments:
உங்கள் வலைத்தளத்தில் நண்பர்களுடன் சாட்டிங் செய்யும் வசதியை இணைத்தல் வெளிநாட்டில் உள்ள நண்பர்களிடம் கருத்துகளையும், அன்றாட நடப்புகளையும் , பகிர்ந்து கொள்ள வசதியாக இருக்கும். நன்றி
வருகைக்கு நன்றி ஹாலித்.
இந்தத் தொழில்நுட்பம் நம்மை எப்போது வேண்டுமானாலும் காலை வாரிவிடலாம்.
இணையத்தில் கிடைக்கும் பிணைப்பற்ற நட்பு எந்த நேரத்திலும் துரோகம் இழைக்கலாம்.
பிரபலமாக வேண்டும், நட்பு வட்டத்தை விரிவாக்க வேண்டும் என்கிற ஆசையில் சமூக வலைத்தளங்களில் சொந்த விஷயங்களை எழுதுவதும், குடும்ப புகைப்படத் தொகுப்புகளை வெளியிடுவதும் ஆபத்தை விளைவிக்கும்.
வலைப்பூக்களில் எழுதும்போதும் இதே எச்சரிக்கை உணர்வு அவசியம். தற்கால தொழில்நுட்பத்தையும் இணைய நட்பையும் நம்பி அரட்டைகளில் அந்தரங்கங்களைப் பகிர்ந்துகொள்வது நல்லதல்ல.
நமக்கு ஆதரவான தொழில்நுட்பம் எந்த நேரத்திலும் நமக்கு எதிராகவும் திரும்பக்கூடும்.
எச்சரிக்கையாக இயங்காவிட்டால் முடங்கிப் போகவேண்டியதுதான்.
யோவ் சாதிக் போட்டோவை மாத்துப்பா!!! அடடா உன் ரவுசுக்கு அளவில்லையா?
your blog designs & articles are very nice. keep it up
visit my blogs alos :)
Regards,
Abu Nadeem.
கருத்துரையிடுக