பள்ளிவாசல் தெரு கொலுசு வீடு கமால், சலாஹுதீன்,யாசின்,சுஜாத்,பைசல் ஆகியோரின் தாயார் அஜிதா பீவி அம்மாள் அதிகாலை 3 மணிக்கு மரணம் அடைந்துவிட்டார்கள்
அன்னாரது நல்லடக்கம் மாலை 5 மணிக்கு நடை பெற்றது
பதினைந்து நாட்களுக்கு முன்பு தான் அவரது கணவர் முஹம்மத் இஸ்மாயில் அவர்களும் மரணம் அடைந்தார்கள்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைகி ராஜிவூன்
வெள்ளி, ஜூலை 2
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக