பெட்ரோலிய பொருட்கள் விலையேற்றத்தை கண்டித்து அகில இந்திய அளவில் எதிர்கட்சிகள் நடத்திய பொது வேலை நிறுத்தம் திருபுவனதிலும் முழு வெற்றி பெற்றது
அனைத்து கடைகளும் அடைக்க பட்டு இருந்தது
சோசியல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியா ,மனித நேய மக்கள் கட்சி ஆகிய சமுதாய கட்சிகள் இந்த
பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்ததால் நகரில் அனைத்து
வாடகை கார்கள்,வேன்கள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் இயக்க பட வில்லை
ஆளும் கட்சியினர் கூட கடைகளை அடைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது
திங்கள், ஜூலை 5
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக